இணையதளத்தில்சுருங்கியது உலகம் மட்டும் அல்ல !! மனிதமும் தான்
உள்ளமெனும் பொற் பாயில் ஒரு கோடி நல் முத்தை பரப்பி வைத்தே கள்ளமிலாஎண்ணக் கரங்களினால் ஒவ்வொன்றாய் எடுத்துக் கோர்த்தேன் வெள்ளமெனப் பாய்ந்து வந்த விதிக் கனலில் கை சுடவே அத்தனையும் போட்டு விட்டேன் ......... பழி என் மீதோ ?