GnanaRaj
Thursday 10 June 2010
உள்ளமெனும் பொற் பாயில் ஒரு கோடி நல் முத்தை பரப்பி வைத்தே
கள்ளமிலாஎண்ணக் கரங்களினால் ஒவ்வொன்றாய் எடுத்துக் கோர்த்தேன்
வெள்ளமெனப் பாய்ந்து வந்த விதிக் கனலில் கை சுடவே அத்தனையும் போட்டு விட்டேன் ......... பழி என் மீதோ ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment